செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

மழை கவிதை

காலை பொழுதின் இதமான காற்று..
பனிக்கட்டியை உரசிக்கொண்டு என் போர்வைக்குள் புகுந்தது..
விடிந்ததை உணர்ந்து...
போர்வையை விளக்கி ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன்...

ஆரவாரமே இல்லாமல் அழகான மழை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக