செவ்வாய், 1 ஜூலை, 2014

கவிதை - ரோஜா முள்

ரோஜாவை ரசித்தேன்!
அதில் முள் இருப்பதையே மறந்தேன்!
குத்திவிட்டாயடி....
என் இதயத்தில்!


-ஜெயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக