செவ்வாய், 1 ஜூலை, 2014

கவிதை - கவிஞன்

அவளை கண்ட அந்த நொடியில்...
தான் கண்டு கொண்டேன்!

எனக்குள் இத்தனை நாள் ஒளிந்திருந்த...
அந்த கவிஞனை!


-ஜெயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக